Tuesday, September 2, 2008

நான் உறங்குவது பூவில்

என் தூக்கத்தை கெடுத்துவிட்ட - அந்த
சுட்டெரியும் சூரியன் மேல்
எனக்கு கோவம் ....!
கொட்டிக்கொண்டிருக்கும் மழை மேல்
எனக்கு கோவம் ....!
சுத்திக்கொண்டு இருக்கும் காற்றின் மேல்
எனக்கு கோவம் ....!
இவைக்கு எல்லாம்
இந்த பூவின் மென்மை எப்படி தெரியும் ....!