Sunday, September 7, 2008

மழை

திடீர் என மழை பெய்தது ....!
யன்னல் ஓரமாய் எட்டிப்பார்த்தேன்
என் தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
சந்தோசமாய் குளித்துகொண்டிருந்தன .....!
வெளியே கட்டிவைத்திருந்த
நாய் குட்டி மட்டும்
அழுதுகொண்டு இருந்தது ....!