Tuesday, September 2, 2008

உனக்கு ஒரு கவிதை

உனக்காக கவிதை எழுதும் போதுதான் - என்னிடம்
வார்த்தைகள் வருவதில்லை ....!
எண்ணங்கள் நிலைப்பதில்லை ....!
நினைவுகள் திரும்புவதில்லை ....!
ஏன் என்றால் எனக்கு
ஏதோ கிடைக்கவில்லை .....!