Monday, September 8, 2008

புதிதாய்

இந்த காலை பொழுது
எத்தனை தரம் வந்தாலும் ....!
இந்த இரவு
எத்தனை தரம் வந்தாலும் ...!
நான் வாழ வேண்டிய பொழுதுகள்
எல்லாமே புதிதாய் தான் இருக்கின்றது ...!
அதனால் தான் நான் இன்னும்
புதிதாய் இருக்கிறேன் - எனக்கு ....!