Friday, January 18, 2013

சிட்னியில்


எழுத யோசித்து கைகள் வைக்கும் போது



கைகள் வியர்த்துக் கொட்டுகிறது ......

கதைக்க யோசித்து உதட்டை பிரிக்கும் போது

தொண்டை வறண்டு போகிறது  ......

நடக்க யோசித்து கால்கள் வைக்கும் போது

கால்கள் தீக்கு இரையாகிறது ....

ஒன்றும் வேண்டாம் என்று படுக்க நினைக்கும் போது 

கட்டில் சுடுகிறது  ......!!!