Sunday, March 22, 2009

விழுந்துவிட்டேன்

காலத்துக்கு அப்பால் ஓடிக் கொண்டிருந்த என்னை  
கனவுகளுக்கு முன்பே நனவாக்கிக்கொண்டிருந்த என்னை  
வழமைக்கு விலகி வாழ்ந்துகொண்டிருந்த என்னை வலுக்கட்டாயமாக விழ வைத்து கட்டிலில் படுக்க வைத்தான் கடவுள் எனும் கள்ளன் .....!