Saturday, February 21, 2009

எதுவரை இது

எதுவரை இது என்று நினைத்து விட்டால்

இதுவரை இருந்த இன்பங்கள் போய்விடும்

இவை எதுவரை வருமோ வரட்டும்

நினைவுகளாய் நெஞ்சில் நிலைக்கட்டும்

கனவுகளோடு வாழ்வு மட்டும் தொடரட்டும்

என்றும்போல் ....!!!