Monday, July 28, 2008

உதவி

என்னால் முடிந்தது எல்லாம்
ஒரு புன்னகை ..!
ஒரு பரிதாப பார்வை ..!
ஒரு பத்து ரூபாய் ...........!
அந்த ஏழை சிறுமிக்கு ..........!

Saturday, July 26, 2008

நினைவுகள்

காணமல் போன என் கவிதைப்
புத்தகத்தை தேடுகிறேன்
மறந்து போன என் நினைவுகளை
மீட்பதற்கு ........!

Thursday, July 24, 2008

என் மனம்

முடிவிலி வரை என் மனம் சென்றலும்
வந்து முடிவது உன்னிடம் தான் ......!

காதல் என்னவெல்லாம் செய்கிறது

காதல் மட்டும் இல்லை என்றால்
இங்கே சிலர் ஜனநாயகம் பேசியிருக்க மாட்டர்கள் ....!

மரணம்

என் ஆசைகளுக்கு ,
என் கனவுகளுக்கு,
என் சோகங்களுக்கு ,
என் தேடலுக்கு ,
என் உடலுக்கு மட்டும்
ஒரு முற்றுபுள்ளி நீ............!

பயம்

எதிர்பார்ப்பதே இல்லை நான்
ஏமாற்றங்களுக்கு பயந்து ..............!

நான்

அடர்ந்து வளரும் ஆலமரம்
நான் - என்னை
அறைக்குள் வைத்து வளர்க்கபார்க்கிறாய் நீ .....!

குழப்பம்

குழம்பியதும் தெளிவாக என் மனம் என்ன சேத்து நீரா.....!