Saturday, September 6, 2008

வரம்

கடவுளே ....!
உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
ஒரு துளி மழை - அதற்கு
ஒரு சின்ன குடை - அதற்குள்
ஒரு சின்ன கதிரை - அதில்
ஒரு சின்ன பேனாவுடன்
ஒரு வெள்ளை தாளில் - நான்
என்னை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் ...!