Sunday, September 28, 2008

எனக்கு புரிந்தது

என் யன்னலுக்கு வெளியே
அந்த நிலவின் வெளிச்சம்
என் அறையின் விளக்கை
அணைத்தபின் தான் தெரிந்தது ......!

என் மனதின் குழப்பத்தை
நான் மறந்த போதுதான்
இந்த உலகும் குழம்பியிருப்பது
புரிந்தது ...!!!