Friday, September 5, 2008

ஒரு பயம்

கவிதைகளை எழுதிவிட்டு
உனக்கு காட்டும்போதெல்லாம்
எனக்குள் ஒரு பயம் ....!
ஏனென்றால் என் கவிதைகளுக்கு
பொய் சொல்லத்தெரியாது....!