Friday, August 22, 2008

கோவம் .. நேசம் ...

இருக்கும் வரை தான் உன்னோடு கோவம்
இல்லாத போது உன்மீது நேசம்
ஏன் என்றால் உன் அருமை அப்போது தான் தெரியும்