Sunday, August 10, 2008

ஏய் பட்டாம் பூச்சி .......!

ஒரு நாள் உன்னை எட்டிப் பிடிக்காமல்
விடமாட்டேன் பட்டாம் பூச்சியே ........!
நீ என்னை அடிக்கடி சுதந்திரம்
இல்லாதவள் என்று குத்திக்காட்டிக்கொன்று இருக்கிறாய் .........!