Monday, August 18, 2008

சந்தோசத்தில் என் மனம்

சந்தோசமாய் இருக்கும் போது
சத்தமின்றி இருந்து பார்த்தேன்
என் மனம் என்னவெல்லாம்
நினைக்கிறது என்று கண்டுபிடிக்க .......!
அது சொன்னது இப்போ என்னிடம்
நினைக்க ஒன்றும் இல்லை என்று .....!