Thursday, November 27, 2008

வாய்ச் சொல்லில் வீரர்

எல்லோரும் சமம் என்பார்கள் 
உண்பதெல்லாம் கொடுத்து உண்பார்கள் 
செய்வதெல்லாம் சேர்ந்து செய்வார்கள் 
உதவி என்றால் ஓடிவருவார்கள் 
காதல் கலியாணம் என்றால் மட்டும்
சரிவராது என்பார்கள் ......!!!