Monday, November 17, 2008

உறக்கம்

வெளியே நித்திரை கொள்ளமுடியாமல்  
அழுதுகொண்டிருந்த என் நாய் குட்டியை  
உள்ளே கள்ளமாக கொண்டுவந்து  
தட்டிக்கொடுத்தேன் உறங்கிவிட்டது ... 
உள்ளே படித்துக்கொண்டிருந்த என் புத்தகத்தின் மேல் ....!