Thursday, November 27, 2008

அக்கறையின்றி

மரங்கள் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தன
அலைகள் எல்லாம் ஓடிக்கொண்டு இருந்தன  
காகிதங்கள் எல்லாம் பறந்துகொண்டிருந்தன  
முகில்கள் எல்லாம் கறுத்துக்கொண்டிருந்தன
நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தேன் ...!!