Tuesday, December 9, 2008

குறி

வெட்ட வெளியில் பறந்துகொண்டிருந்தேன் 
வெய்யில் என்னை சுடவில்லை 
மழை என்னை நனைக்கவில்லை
புயல் என்னை தடுக்கவில்லை 
ஏனென்றால் நான் பறப்பதில் மட்டும் குறியாய் இருந்தேன்