Sunday, December 14, 2008

கூடாது என்று ஒன்றில்லை

செய்ய முடியாததை நினைக்க கூடாது என்றால் 
நிலாவை தொட்டிருக்கவே மாட்டர்கள் ....!!!
சொல்லமுடியாததை எழுத கூடாது என்றால் 
கவிதைகள் வரைந்திருக்கவே மாட்டார்கள் ....!!
கசப்பதை எல்லாம் உண்ண கூடாது என்றால் 
சிலர் உயிர் வாழவே மாட்டர்கள் .....!!