Thursday, October 2, 2008

அவள்

எழும்புவதுக்கு வழியில்லாமல்
நினைவில்லாமல் விழுந்துகிடந்த - அவளை
தீண்டுவதுக்கு கூட மனமில்லாமல்
வேடிக்கை பார்த்தவண்ணம் பலபேர் .....!!!

அவள் -- நகரம் முழுக்க பலர்
தீண்ட விரும்பாத அழுக்குகளை
அள்ளிப் போட்டுக்கொண்டு இருப்பவள் ....!