Saturday, October 18, 2008

வாழ்க்கை

காலங்கள் நம்மை இடம் 
மாற்றியது ....!
நினைவுகள் நம்மை நினைக்க
வைத்தது ....!
விடியல்கள் நம்மை நம்ப 
வைத்தது ...!
கனவுகள் நம்மை ஜெயிக்க 
வைத்தது ....!