Monday, December 21, 2009

களைத்துப் போய்விட்டேன்










எதையுமே ஒருதடவையில்  சொல்லி நம்பாதவர்களை 

ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி கேட்பவர்களை 

தவறுகளும் யதார்த்தம் என்று ஏற்காதவர்களை 

பார்த்து பார்த்து.......
 நான் களைத்துப் போனேன்  .......

3 comments:

  1. என்ன நடந்தது ? hehe..btw..appropriate picture!

    ReplyDelete
  2. எல்லாம் வழமையானவைதான்...!
    இந்த நாய் குட்டிக்கு புரியும் ...!!

    ReplyDelete
  3. ஓ அப்படி யா???

    ReplyDelete