Monday, August 31, 2009

lol

என்ன எல்லாம் செய்துவிட்டேன் உன்னை 
எப்படியெல்லாம் வருத்திவிட்டேன் உன்னை  
எந்த நிலையும் உன்னை என்னிடம் இருந்து பிரித்துவிடாது 
உன்னை விட எனக்கு இன்று இருப்பது யார் 
என் அருமை மனமே .....

சிலதுக்கு

சிலதை சொல்லுவதுக்குள்  
எழுதிவிடலாம் என்று தோன்றும் ....!! 

சிலதை எழுதுவதுக்குள் 
அழுதுவிடலாம் என்று தோன்றும் ...!! 

சிலதுக்கு அழுவதை விட
சிரித்துவிடலாம் என்று தோன்றும்....!!  

சிலதுக்கு சிரிப்பதை விட  
மறந்துவிடலாம் என்று தோன்றி விடுகிறது ....!!!